Wednesday, November 29, 2023
ஆன்மிகம்இன்றைய தினத்தில் கடவுள் வழிபாட்டு முறைகளை தெரிந்துகொள்வோம்

இன்றைய தினத்தில் கடவுள் வழிபாட்டு முறைகளை தெரிந்துகொள்வோம்

இறை நினைப்போடு உள்ளவர்களுக்கு எந்த சாபமும் பலிக்காது

வழிபாட்டு முறைகள்

சாக்காரம்,

சொப்பனம்,

சுழுத்தி,

துரியம்,

துரியாதீதம்.

– சாக்காரம் :

நமது கடமைகளை செய்து கொண்டு விழித்திருக்கும் நேரத்தில் இறைவனை நினைக்க வேண்டும்.

– சொப்பனம் :

மனம் கற்பனையில் வெளியில் செல்கின்ற பொழுது அதை மறைத்து இறைவனைநினைக்க வைக்க வேண்டும்

-சுழுத்தி :

தூங்கப் போகும் பொழுது பகவானை ஆனந்த சபையில் கிழக்கே தலை வைத்து அவர் காலை கெட்டியாக பற்றி கொண்டு தூங்க வேண்டும்.

– துரியம்

தலையின் உச்சியில் மூளையின் நடுப்பகுதியில் இறைவனை எண்ணத்தால் நிறுத்தி, அங்கு வழிபட வேண்டும்

.- துரியாதீதம்:

ஆனந்த சபையில் அதாவது தலையின் பிற்பகுதியில் பகவானை சிம்மாசனத்தில் அமர்த்தி அவரது வலது பக்கம் அமர்ந்து கொண்டு வழிபட வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

GET EXCLUSIVE FULL ACCESS TO PREMIUM CONTENT

SUPPORT NONPROFIT JOURNALISM

EXPERT ANALYSIS OF AND EMERGING TRENDS IN CHILD WELFARE AND JUVENILE JUSTICE

TOPICAL VIDEO WEBINARS

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Latest

Latest article

More article