கடவுள் நீ கேட்டதை தரவில்லை என்று கவலைப்படாமல் "கெட்டதை" தரவில்லை என்று மகிழ்ச்சி கொள்! இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்!!! இல்லாதவற்றை நினைத்து கவலைபடாதே! உன்னை படைத்த கடவுளுக்கு தெரியும் உனக்கு எந்த...
மகிழ்ச்சி என்பது வெளியே இல்லை.மகிழ்ச்சியின் துவக்கம் மனதிற்குள் தான் புதைந்து கிடக்கின்றது.
மனம் இறைவன் பக்கம் மந்திரம் கூறிக் கொண்டே திரும்பும் போது பேரின்ப ஊற்றும் ஆனந்த மழையும் அந்த மனிதர் மேல் பொழிகின்றது.
இவரே ...
தியானம், ஜெபம், தொண்டு, கடமை என்பது மனித இனம் முழுவதும் றுதிவரையில் கடைபிடிக்க வேண்டிய நேர்மையான பாதையாகும்.
அறிவு :
அறிவைப் பெற்று அதை பரப்புகிறவனே மக்களில் சிறந்தவன்.அறிவுரைகள் எங்கு கிடைப்பினும் இழந்த சொத்தென நினைத்து...
இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்
முப்பது வயசுல இது
வேணும்னு தோணும்....நாற்பது வயசுல
இதுவே போதும்னு தோணும்....
ஐம்பது வயசுல
இது இல்லைன்னா கூட
பரவாயில்லைனு தோணும்.....
அறுபது வயசுல
எது இல்லைன்னாலும்
பரவாயில்லைனு தோணும்....
எழுபது வயசுல
எதுவும் வேணாம்னு தோணும்....!
காலமாற்றம்....
காலச்சுழற்சி...
கால நேரம்....!
பிடிவாதம் எல்லாம்
முடக்குவாதமா மாறும்....!
ஆணவம்...
இன்றைய நாள் இறை நினைப்புடன் கூடிய இனிய நன்நாளாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்
மனமும் பக்தியும்
"மனம் - புரிந்து கொண்டால் பக்தி கோபுரம் விளக்கு போல் பிரகாசிக்கும்"
பொதுவாக ஒரு கோயிலுக்கு அழகும் அடையாளமும்...
இன்றைய நாள் இறை நினைப்புடன் கூடிய இனிய நன்நாளாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்
இன்றைய நாள் இறை நினைப்புடன் கூடிய இனிய நன்நாளாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்
இன்று : ஏகாதசி புரட்டாசி...
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்;
தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் மேல்முறையீட்டு அதிகாரியிடம் விண்ணப்பம் செய்யலாம்;
மகளிர் உரிமைத்தொகைக்கான பிரத்யேக இணையதளத்திலேயே புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்"
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
தி.மு.க-வை எதிர்த்து சித்தாந்தரீதியாக பேச வக்கற்று, இப்படியான அவதூறுகளை பரப்பி, குறை சொல்லி, பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார் சீமான்." என பாய்கிறார் திமுக-வின் தமிழன் பிரசன்னா.
`இஸ்லாமிய சிறைவாசிகள் விவகாரம்… தி.மு.க மீது பாயும் நாம்...